Monday, June 14, 2004

அதே தான்..!

for picture version of this post(?!!&) click here
திடீரென்று ஒரு வாரம் வாடிக்கையாளர் இடத்துக்குப் போய் அவர்கள் கழுத்தை அறு என்று உத்தரவு வந்துவிட்டதால்...வாடிக்கையாளர் இடத்திற்கு போகவேண்டியதாகிவிட்டது. நான் அறுத்ததிற்கு பழிவாங்கும் விதமாக அவர்கள் என் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.எத்தனை நாட்கள் இது நீடிக்கும் என்று தெரியாது.
எப்பிடியாவது எழுதிவிடலாமென்று நினைத்திருந்தேன். வாரக் கடைசியிலாவது எழுதலாமென்றால் வெளியே சென்று விட்டேன். இந்த வாரம் திருட்டுத் தனமாகவாவது எழுத முயற்சிக்கிறேன். முடியாவிட்டால் கோச்சுக்காதீங்க. (கட்டளை தான் நியாபகத்துக்கு வருது :P)
ஹூம் திருட்டுத்தனமாகவாவது உங்க வலைப்பதிவுகளையெல்லாம் படிக்க முயற்சிக்கிறேன்.

No comments:

Post a Comment

Related Posts